Athisayamai Nammai

அதிசயமாய் நம்மை நடத்திடுவார்

அதிசயமாய் நம்மை நடத்திடுவார்
ஆனந்தமாய் துதி சாற்றிடுவோம்

தேசமே பயப்படாதே
தேவன் பெரிய காரியம் செய்வார்

இதயத்தை ஊற்றிடுவோம் கர்த்தரின் சமுகத்திலே
மனமிரங்கும் நேசர் பின்மாரி பொழிந்திடுவார்

கண்ணீரால் கழுவிடுவோம் இயேசுவின் பாதத்தையே
நிந்தைகள் நீக்கிடுவார் இழந்ததை தந்திடுவார்

சத்திய பாதையிலே நித்தமும் நடந்திடுவோம்
வெட்கப்பட்டுப் போகாமலே வெற்றிமேல் வெற்றி பெறுவோம்

வனாந்திரம் செழிப்பாகும் வாதைகள் மறந்துவிடும்
சந்தோஷம் என்றும் பொங்கும் சம்பூரணம் அடைவோம்

சீயோனின் மாந்தர்களே கெம்பீரமாய் பாடுங்கள்
சேனைகளின் கர்த்தர் என்றென்றும் நம்முடனே

Athisayamai Nammai Lyrics

Athisayamaay Nammai Nadaththiduvaar
Aananthamaay Thuthi Saattiduvom

Thaesamae Payappadaathae
Thaevan Periya Kaariyam Seyvaar

Ithayaththai Oottiduvom Karththarin Samukaththilae
Manamirangum Naesar Pinmaari Polinthiduvaar

Kannnneeraal Kaluviduvom Yesuvin Paathaththaiyae
Ninthaikal Neekkiduvaar Ilanthathai Thanthiduvaar

Saththiya Paathaiyilae Niththamum Nadanthiduvom
Vetkappattup Pokaamalae Vettimael Vetti Peruvom

Vanaanthiram Selippaakum Vaathaikal Maranthuvidum
Santhosham Entum Pongum Sampooranam Ataivom

Seeyonin Maantharkalae Kempeeramaay Paadungal
Senaikalin Karththar Ententum Nammudanae

You Might Also Like