Athikaalai Naeram Aanndavar Samookam

அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்

அதிகாலை நேரம் ஆண்டவர் சமூகம்
அமைதலாய் காத்திருப்பேன்
என் இயலாமை மௌனம் அறிவிக்க
அவரைப் போலாவேன்

வடதிசை வாழும் என் குடும்பம்
உடன் என் நினைவில் கலந்துவிடும்
தேவனின் வலுக்கரம் என் கரம் அலட்ட
வல்லமை தேவன் வெளிப்படுவார்

இலட்சியத்தோடு அர்த்தமுள்ள
பொறுப்பை ஏற்று முனைந்த பின்னர்
அனைவரின் உள்ளமும் சங்கமமாகும்
ஒன்றியம் வழங்கும் தேவனே மகிழ்வார்

தனக்கென வாழ நினைவிலும் மறந்து
மற்றவர் மீது நாட்டம் கொண்டால்
சுவிசேஷம் தானாய்ச் சிதறியே வேகம்
சமூகத்தை சீக்கிரம் வசப்படுத்தும்

Athikaalai Naeram Aanndavar Samookam Lyrics

Athikaalai Naeram Aanndavar Samookam
Amaithalaay Kaaththiruppaen
En Iyalaamai Maunam Arivikka
Avaraip Polaavaen

Vadathisai Vaalum En Kudumpam
Udan En Ninaivil Kalanthuvidum
Thaevanin Valukkaram En Karam Alatta
Vallamai Thaevan Velippaduvaar

Ilatchiyaththodu Arththamulla
Poruppai Aettu Munaintha Pinnar
Anaivarin Ullamum Sangamamaakum
Ontiyam Valangum Thaevanae Makilvaar

Thanakkena Vaala Ninaivilum Maranthu
Mattavar Meethu Naattam Konndaal
Suvisesham Thaanaaych Sithariyae Vaekam
Samookaththai Seekkiram Vasappaduththum

You Might Also Like